உன் குருதி கசிந்த காயங்களில்வஞ்சினம் பூசாதே.பழிவாங்கும் சிறுமைஉன் உன்னத ஆத்மாவிற்குஅழகல்ல.எரியும் தணலைமடியில் சுமந்து,உன்னை நீயேபொசுக்காதே.உன் மௌனம் என்பதுபலவீனம் அல்ல…அது,பிரபஞ்சத்திடம்நீ தரும் அதிகாரம்.ஒரு அடி பின்வாங்கு…இது உலகத்திற்காக அல்ல,உனக்காக.உன்…